மருத்துவமனை

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மே 10ஆம் தேதி பிற்பகல் எட்டு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
டான் டோக் செங் மருத்துவமனை இவ்வாண்டு இறுதிக்குள் அதன் 27 படுக்கைப் பிரிவுகளில் பணியாற்றும் 2,500 தாதியரின் வேலைநேரத்தில் நீக்குப்போக்கான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளது.
கட்டணம் குறைவான கீழ் பிரிவிலிருந்து (வார்டு) கட்டணம் கூடிய உயர் பிரிவுக்கு மாற விரும்பும் நோயாளிகள், அதிக மானியம் அளிக்கப்படும் குறைந்த கட்டணப் பிரிவுக்கு அதிகம் கட்டணம் செலுத்த வேண்டும்.
டியுபரஸ் ஸ்க்லெரோசிஸ் காம்பிளக்ஸ் (டிஎஸ்சி) எனும் அரிய நோய், 8,000 பேரில் ஒருவரைப் பாதிக்கிறது.
குளிர்சாதனம் தொடர்பான செலவையும் கரிம வெளியேற்றத்தையும் குறைக்கும் நோக்குடன் வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்புக்கு ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள மருத்துவமனைகள் அழைப்பு விடுத்துள்ளன.